இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும்!
புதன், 02 ஜனவரி 2008
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியர்களுக்கான முதற்பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு
ஒரு நாட்டின் சக்தியும் உறுதியும் அந்நாட்டின் எழுச்சி மிக்க இளைய தலைமுறையாகும். அநீதிகளுக்கெதிராய்த் துடித்தெழும் இரத்ததின் மறுபெயர்தான் இளமை.
இனிமையும் கனவுகளும் கொண்ட இளமைப்பருவம் வாழ்க்கைப் புத்தகத்தின் வித்தியாசமான ஒரு பக்கம். எதிர்காலத்தை எழுதும் பேனாக்கள்தான் இளைஞர்கள் என்று கூறினால் மிகையாகாது.
“உன்னை ஐந்து நிகழ்வுகள் அடையுமுன் ஐந்து அருட்கொடைகளை சிறப்பாகப் [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in இணையம், இஸ்லாம், சமூகம் on செப்டம்பர் 16, 2007 | Leave a Comment »
இணையத்தின் வருகை ஏற்படுத்திய புரட்சிகரமான மாற்றத்தின் அதிர்வுகளால்உலகம் உள்ளங்கைக்குள் வந்து விட்டது. ஒரு கனவாய் கண்டு மகிழ்ந்த காட்சிகள் இன்று நனவின் வெளியில் நின்றுலாவுகின்றன.
எனினும் மாற்றங்களின் தூண்டல்களுக்கு போதுமான துலங்கலைக்காட்டுவதில் முஸ்லிம் சமூகம் முன்னிற்கவில்லை என்ற கவலை போதுமானளவு இருக்கிறது. சில்லரைச் சர்ச்சைகள்,சிடுக்கெடுக்க முடியாத பிரச்சினை முடிச்சுக்கள்,சம்பிரதாயச்சேறுகள்,சின்னத்திரை நாடகங்கள் இவற்றுக்கு மேலால் சிந்திக்கவும் சுயமாய்ச் செயற்படவும் முடியாமல் இருக்கும் நம் பெரும்பான்மை பெண் சமூகம் இணையத்தின் வாசத்தை இன்னும் நுகரவில்லை.
இஸ்லாமிய மறுமலர்ச்சியின் ஆணிவேர்கள் பழகிப் புளித்துப் போன [...]
முழு பதிவையும் வாசிக்க »