When a child steps into his third year of life’s calendar, he is eager to grasp everything he comes across.
Psychology describes the period between 2-6 years as the ‘pre school age’.
Depending on the stimulation and guidance a child receives, his personality
is formed. Foundation for the total development of a
balanced personality is laid during [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in கவி`தை` on ஜனவரி 22, 2008 | Leave a Comment »
இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்சினைகளும் தீர்வுகளும்!
புதன், 02 ஜனவரி 2008
சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரியர்களுக்கான முதற்பரிசை வென்ற கட்டுரை. – சத்தியமார்க்கம் நடுவர் குழு
ஒரு நாட்டின் சக்தியும் உறுதியும் அந்நாட்டின் எழுச்சி மிக்க இளைய தலைமுறையாகும். அநீதிகளுக்கெதிராய்த் துடித்தெழும் இரத்ததின் மறுபெயர்தான் இளமை.
இனிமையும் கனவுகளும் கொண்ட இளமைப்பருவம் வாழ்க்கைப் புத்தகத்தின் வித்தியாசமான ஒரு பக்கம். எதிர்காலத்தை எழுதும் பேனாக்கள்தான் இளைஞர்கள் என்று கூறினால் மிகையாகாது.
“உன்னை ஐந்து நிகழ்வுகள் அடையுமுன் ஐந்து அருட்கொடைகளை சிறப்பாகப் [...]
முழு பதிவையும் வாசிக்க »